2021 ம் புதிய ஆண்டின் முதலாவது காரியாலய தினமானது ​பிரதேச செயலாளர் தலமையில் தேசிய கொடியேற்றி ஆரம்பிக்கப்பட்டதோடு அன்றைய தினம் சகல உத்தியோகத்தர்களாலும் அரச ஊழியர்களின் பிரகடனமும் வாசிக்கப்பட்டதது. அதுமட்டுமன்றி அன்றைய தினம் பல மத வலிபாட்டு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததேன.
 

edit1
edit2
edit3
edit6
edit9
edit10
edit12

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top