2021ம் ஆண்டின் முதலாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டமானது கௌரவ கல்வி அமைச்சர் கலாநிதி ஜீ.எல் பீரிஸ், ஊடக அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் ப.உ வசந்த யாப்பா பண்டார ஆகியோரின் தலமையில் கடந்த ஜனவரி 2ம் திகதி நடைபெற்றது

























