Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குNews & Events
அரசு சேவை மையங்கள்
முகப்பு
74 ஆவது சுதந்திர தின நிகழ்வு
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வையொட்டி எமது காரியாலயத்திலும் சுதந்திர தின நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உதவி பிரதேச செயலாளர் திருமதி ஏ.கே பேருசிங்ஹ தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் அவர் மூலம் தேசிய கொடியேற்றப்பட்டு சுதந்திர நிகழ்வின் முக்கியத்துவம் பற்றிய ஒரு உரை நிகழ்த்தப்பட்டதுடன் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த வீரர்கள் மற்றும் சுதந்திர வீரர்களை நினைவு கூறும் விதமாக 2 நிமிட மௌன அஞ்ஞலியும் செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வின் போது சிறுவர் பாதுகாப்பு உத்தியொகத்தர் திரு. அதுல ஶ்ரீ மஹாநாம அவர்களால் சுதந்திர நிகழ்வும் எமது பொறுப்பும் என்ற தலைப்பில் ஓர் விஷேட உரை நிகழ்த்தப்பட்டது.
அதனைத்தொடரந்து மர நடுகை நிகழ்வொன்றும் சிரமதான நிகழ்ச்சியும் காரியாலய வலாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.








2021 ஆண்டின் முதல் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம்
2021ம் ஆண்டின் முதலாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டமானது கௌரவ கல்வி அமைச்சர் கலாநிதி ஜீ.எல் பீரிஸ், ஊடக அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் ப.உ வசந்த யாப்பா பண்டார ஆகியோரின் தலமையில் கடந்த ஜனவரி 2ம் திகதி நடைபெற்றது









2021 ஆண்டின் முதல் காரியாலய தினம்
2021 ம் புதிய ஆண்டின் முதலாவது காரியாலய தினமானது பிரதேச செயலாளர் தலமையில் தேசிய கொடியேற்றி ஆரம்பிக்கப்பட்டதோடு அன்றைய தினம் சகல உத்தியோகத்தர்களாலும் அரச ஊழியர்களின் பிரகடனமும் வாசிக்கப்பட்டதது. அதுமட்டுமன்றி அன்றைய தினம் பல மத வலிபாட்டு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததேன.






























